குஜராத்தில் காங்கிரஸ்-ஹர்திக் ஆதரவாளர்களிடையே மோதல்..

குஜராத்தில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.…

சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் மக்கள் அதிகம் பயப்படுகின்றனர்: லாலு பிரசாத்..

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்த போது.. மக்கள் தற்போது சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் அதிகம் பயப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா…

காங்., தலைவராகிறார் ராகுல் : விரைவில் அறிவிப்பு..

காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் திங்கட்கிழமை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடக்கிறது. அக்கட்சியின் தலைவராக 19…

இந்திராகாந்தி பிறந்த தினம் : நினைவிடத்தில் ராகுல்,மன்மோகன் சிங் மரியாதை..

முன்னாள் இந்தியப் பிரதமர்இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி இந்திராகாந்தி நினைவிடத்தில்…

பாக்., அச்சடிக்கப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகள் டெல்லியில் ரூ.900க்கு விற்பனை..

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம்…

எல்லைப்பிரச்சனை : பெய்ஜிங்கில் இந்திய-சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை..

இந்தியா- சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை குறித்து டோக்லம் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டோக்லம் பீடபூமிக்குள் சீன ராணுவம்…

பீகாரில் வென்றது பாஜக தந்திரம்: கட்சியும் சின்னமும் நிதிஷூக்கே கிடைத்தது!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், அதன் “அம்பு” சின்னமும் நிதிஷ்குமார் அணிக்கே உரியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு…

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்., புகார் வெட்கக்கேடானது: நிர்மலா சீதாராமன் கண்டனம்…

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் புகார்கள் வெட்கக்கேடானவை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36…

நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி..

திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை’க்காக, திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும்…

தெலுங்கானா மாநிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,911 கிராம எடையுள்ள தங்க நகைகளை மீட்ட போலீஸ், 7 பேரை கைது…

Recent Posts