வேங்கடத்தானை வழிபடவும் இனி வேண்டும் ஆதார்!

வங்கிப் பரிவர்த்தனை, பொது விநியோகம் என அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, இனி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவும் தேவைப்படும்.   பக்தர்கள் வழிபட வேண்டும்…

ஒரே நாளில் 4 ரயில் விபத்துகள்: 7 பேர் பலி!

ஒரே நாளில் 4 ரயில் விபத்துகள் நேரிட்டு அதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று விபத்துகள் உத்தரப்பிரதேசத்திலும் ஒரு…

இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கடல்பகுதி கண்காணிப்பு!

இஸ்ரோ செயற்கைக் கோள் படங்கள் மூலம் இந்திய கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளின் நடமாட்டம் கண்டறியப்பட உள்ளது. 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு, குஜராத்தில் தொடங்கி தமிழ்நாடு,…

தெலங்கானாவில் பத்தாம் வகுப்புவரை இனி தெலுங்கு கட்டாயம்… தமிழகத்தில்…?

ஒரு சமூகத்தின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும். தமிழகத்தில் அது பல ஆண்டுகளாக நடந்தேறத் தொடங்கி விட்டது. எல்கேஜி முதல் முதுகலை, ஆராய்ச்சிப்…

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் மோடி… நாட்டுக்கு உண்மை தெரியட்டும்: ராகுல்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுமாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு…

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்து காசோலைகளை ஒழிக்க மத்திய அரசு திட்டம்..

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை..

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். குடியரசுத் தலைவர்…

இந்தியா-இஸ்ரேலுடனான ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் ரத்து..

ராணுவ டாங்க்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நோக்கத்துடன், இஸ்ரேலிடமிருந்து அவற்றை கொள்முதல் செய்யும் திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. டாங்க்குகளை தாக்கி அழிக்கும்…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி…

கார்த்தி சிதம்பரம் டிச.2 முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்ல நிபந்தனை யுடன் அனுமதிக்கலாம் என  உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதிலளித்துள்ளது. டிச. 11ம் தேதி இந்தியா திரும்பிவிடுவேன்…

டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது..

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்பார்…

Recent Posts