பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை : மத்தியபிரதேச அரசு சட்டம்..

12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வழிசெய்யும் மசோதா மத்திய பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.…

2020ல் ஆயுர்வேத துறையில் 2.6 கோடி வேலைவாய்ப்புகள் : சுரேஷ் பிரபு தகவல்..

2020ஆம் ஆண்டில் ஆயுர்வேத துறையில் வரும் 2 கோடியே 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆரோக்கியம்…

காங்., கட்சியில் அவுரங்கசிப் காலத்து வாரிசு தேர்வு: பிரதமர் மோடி தாக்கு..

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.…

திருப்பதியில் லட்டு விலையை இருமடங்காக உயர்த்த தேவஸ்தானம் முடிவு…

தனியார் நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு, வடை உள்ளிட்டவற்றின் விலையை இருமடங்காக உயர்த்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக…

குஜராத்தில் கரை ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் ..

கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் பிபின் குஜராத்தில் பேட்டியளித்தார். அவர், ’40 விசைப்படகுகளில் சென்ற 600 தமிழக மீனவர்கள் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளோம். மேலும் 20 விசைப்படகுகளில் சென்ற…

காங்., தலைவர் தேர்தல் : ராகுல் வேட்புமனுத் தாக்கல்..

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல்…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் நாளை வேட்பு மனு தாக்கல்..

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வரும் 5-ம் தேதி அவர் போட்டியின்றி தேர்வு ஆவார்…

மக்களை பிரித்தாளும் அரசியலையே காங்., மேற்கொள்கிறது : பிரதமர் மோடி குற்றம்சாட்டு

மக்களை மதம் மற்றும் சாதி ரீதியாக பிரித்தாளும் அரசியலையே காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர்…

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட உலக அழகி மனுஷி!

உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லார், டெல்லியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சாலைகளில் திரண்ட மக்கள் அனைவரும் அவரை கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே சாலைகளில் திரண்டு…

மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..

கடலில் சிக்கிய தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர். லட்சத்தீவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்ச தீவு பகுதிகளில் 173 மீனவர்கள் பத்திரமாக…

Recent Posts