குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு, இன்று முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க…

சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது..

சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.…

ம.பி.யில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் …

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தேவால் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கூட்டு பலாத்காரம் செய்து,…

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் : காங்., கட்சியிலிருந்து மணிசங்கர் ஐயர் இடைநீக்கம்..

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து…

உத்திரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.0ஆக பதிவு..

உத்திரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தலைநகர் டில்லியிலும் உணரப்பட்டது. பீதியில் உறைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். உத்திரகண்ட் மாநிலம் டெகராடூனில் இருந்து 121 கி.மீ…

தலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு..

தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும்: கேரள அரசு..

ஒகி புயலால் கேரளாவில் உயிரிழந்த 31 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.  

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி தலைவராக 89 பேர் மனு தாக்கல் செய்தனர்.இதனிடையே ராகுலை எதிர்த்து…

தொப்பி சின்ன விவகாரம் : இபிஎஸ்-ஓபிஎஸ் அணி கேவியட் மனு..

தொப்பி சின்னம் விவகாரத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.  

2ஜி முறைகேடு வழக்கு : டிச.,21-ந்தேதி தீர்ப்பு..

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என…

Recent Posts