செல்போன்களில் இருந்து சீன செயலிகளை நீக்க இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவு!

ஆன்ட்ராய்டு செல்போன்களில் ஆப் மூலம் வைரஸ்களைப் பரப்பி தகவல்களைத் திருடும் மால்வேர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை இது பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், அரசு முன்னெச்சரிக்கை…

தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா மோடிக்கு…

தகவல் திருட்டைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!

தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா குழு வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மின்னணு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தகவல்…

பெற்றோரிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹாதியா!

லவ் ஜிஹாத் வழக்கில் கேரளப் பெண் ஹாதியாவை பெற்றோரிடம் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன் ஹாதியாவின் கோரிக்கையை ஏற்று சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில்…

ஜெ.,வின் வாரிசு எனக்கூறி தாக்கல் செய்த மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ.…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தீக்குளிக்க முயற்சி..

மதுரை மாவட்ட அட்சியர் அலுவலகம் முன் போலீஸ் மிரட்டலைக் கண்டித்து தீக்குளிக்க முயள்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து காப்பாற்றினர். நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

அரசும், நீதித்துறையும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்: மோடி

அரசும் நீதி்ததுறையும் ஓரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இருதரப்பினரும் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அரசியல் சாசன தினத்தை ஒட்டி டெல்லியில்…

லவ் ஜிஹாத் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிறார் இளம்பெண் ஹாதியா

லவ் ஜிஹாத் என்ற பெயரில் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இளம்பெண் ஹாதியா உச்சநீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கிறார். இந்த வழக்கில்…

மும்பை தாக்குதல்: 10 ஆம் ஆண்டு தினம் அனுசரிப்பு

மும்பை தாக்குதல் தினத்தின் 10 ஆம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், நவம்பர் 26ஆம்…

கட்டிப்புடி வைத்தியம் வேலை செய்யவில்லை மோடி அவர்களே: ராகுல் கிண்டல்

ட்ரம்பை நீங்கள் கட்டிப்பிடித்தது போதவில்லை மோடி அவர்களே, இன்னும் அதிகமாக கட்டிப்பிடியுங்கள் என ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார். பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த   லஷ்கர் இ…

Recent Posts