திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிப்ரவரி 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மானிக் சர்க்கார் மற்றும் 4 அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்…
Category: இந்தியா
India News
மேற்குவங்க மாநிலத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 32 பேர் உயிரிழப்பு..
மேற்குவங்கம் முர்ஷிதாபாத் பாலிகாட் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு…
கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா’ என்ற நிறுவனம், நேரடியாக…
ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் : குடியரசுத் தலைவர் உரை…
ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த ஆலோசனை நடத்த குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நிகழ்வாக குடியரசுத்…
இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் காக்கப்படும்: குடியரசுத் தலைவர் உரை..
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பட்ஜெட்…
புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்பு..
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார்.…
அமர்த்தியா சென் ஒரு துரோகி; : சுப்பிரமணியன் சுவாமி..
பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் ஒரு துரோகி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய அரசு பத்ம…
பக்கோடா விற்பதும் ஒரு வேலை என்றால், பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான்: ப. சிதம்பரம்
அரசியலில் வார்த்தைப் போர் சகஜம்தான். அதுவும் பாஜகவும் காங்கிரஸும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபடும் கட்சிகளே. ஆனால், தற்போதைய வார்த்தைப் போரில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பிரதமர் மோடியும்…
கர்நாடகாவில் 70 பேர்கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழு: டி.கே.சிவக்குமார் தலைமையில் அமைத்தார் ராகுல்!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 70 பேர் கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழுவுக்கு கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக கர்நாடக மாநிலத்தின்…
டெல்லியில் குடியரசு தினவிழா கோலகலாமாக கொண்டாட்டம்..
இந்திய தலைநகர் டெல்லியில் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக…
