பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி அம்பலம்..

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மற்றொரு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை கிளையில் சுமார் ரூ.9.9 கோடியை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்திருப்பதாக காவல்துறையிடம் புகார்…

பாஜகவிற்கு பாடம் புகட்டிய மக்கள்: அகிலேஷ்..

உ.பி மாநிலத்தில் புல்பூர், கோரக்பூர் ஆகிய 2 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் அகிலேஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர்…

பூல்பூரில் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி அபார வெற்றி..

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக…

உ.பி. இடைத்தேர்தல் : கோரக்பூர்,பல்பூர் தொகுதிகளில் சமாஜ்வாதி முன்னிலை..

உத்திர பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள கோரக்பூர்,பல்பூர் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்லின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. கோரக்பூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும், பூல்பூர் தொகுதியில் 22…

கார்த்தி சிதம்பரத்தின் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்..

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத…

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : நீதிபதி விலகல்..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை…

2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

2ஜி வழக்குகள் அனைத்தையும் வரும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான…

குஜராத் மாநிலத்தின் நிரவ் மோடிக்கு யார் உதவி இருப்பார்கள்?: ப.சிதம்பரம் கேள்வி..

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,500 கோடி மோசடி செய்ததில் முக்கியக் குற்றவாளியான நிரவ் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள்? என்று…

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இந்தியா வருகை : உற்சாக வரவேற்பு..

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார். புதுடெல்லியிலுள்ள விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோனை பிரதமர் நரேந்திர…

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டபாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.  

Recent Posts