டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் மறு விசாரணை…
Category: இந்தியா
India News
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்..
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிறையில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ 10 லட்சம் பிணைத் தொகை, பாஸ்போர்ட் ஒப்படைக்க…
நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்: தென் மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு..
தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 2011 மக்கள் தொகை…
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி..
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பது…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை இன்று டெல்லி உயிர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…
நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு : நிதின் கட்காரி..
உலக தண்ணீர் தினத்தையொட்டி டில்லியில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்று, பேசினார். அப்போது அவர், மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய…
ஸ்ரீநகரில் ஆசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிப்பு
ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி ஆசியா அன்ட்ராபி தலைமையில் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய…
திராவிட மொழிக்குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது..
திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் திராவிட மொழிக்குடும்பம் சுமார் 4,500 வருடங்கள் பழமையானது என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த, மேக்ஸ் ப்லாங்க் இன்ஸ்டிடியூட்…
இந்தியத் தேர்தலில் தலையிட்டால் ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை பாயும்: மத்திய அரசு எச்சரிக்கை…
இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ்…
2ஜி மேல்முறையீடு மனு : ராஜா, கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..
‘2ஜி’ வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட கனிமொழி மற்றும் ராசாவுக்கு எதிராக அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த டில்லி சிபிஐ உயர்நீதிமன்றம், விடுதலை செய்யப்பட்ட…
