ஆன் லைன் டவுன் லோடில் இந்தியா ரொம்ப ஸ்லோ… 109 வது இடம்!

செல்பேசியில் இணையதளம் வாயிலாகத் தரவிறக்கம் செய்யும் வேகத்தில் உலக அளவில் இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. ஊக்லா என்னும் நிறுவனம் உலக அளவில் இணையதளம் தரவிறக்க வேகத்தின்…

இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயராகவன் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த விஜயராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதன்மை அறிவியல் ஆலோசகராக, விஜயராகவன் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு…

நியமன எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் நியமணத்து எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லெட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை பேரவையில் தீர்மானம்

காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி…

அமித் ஷா, ஏன் பொய்களை பரப்புகிறீர்கள்? : முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசம்..

பொய்யான தகவல்களை கடிதத்தில் கூறி ஆந்திர மாநில மக்களை பாஜக தலைவர் அமித் ஷா அவமதித்து வி்ட்டார் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஆந்திர…

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

ஆஸ்திரேலியா அருகே, பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, பப்புவா நியூ கினியாவின் 180 கி.மீ தொலைவில் உள்ள ரபாலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.8…

குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி கைது

கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கைது…

மேலும் வங்கி மோசடி அம்பலம்: ஹைதராபாத் நிறுவனம் ரூ.1,394 கோடி ஏமாற்றியதாக சிபிஐ வழக்குப் பதிவு..

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பரபரப்பு அடங்குவதற்குள், ஹைதராபாத்தில் மற்றொரு மிகப்பெரிய வங்கி மோசடி நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டோடெம் கட்டுமான நிறுவனம் ரூ. ஆயிரத்து 394…

வரும் 15 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு பெரிய அச்சுறுத்தல்: ரகுராம் ராஜன் ..

ரோபாட்கள், கணினிகள், எந்திரங்கள் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா எனத் தெரியவில்லை. குறிப்பாக ரோபாட்கள் பயிற்சி சார்ந்த, பயிற்சி சாராத அனைத்துப் பணிகளையும்…

லிங்காயத்து சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்த்து…

புதிய மதமாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்து சமூகத்தினருக்கு கா்நாடகா அரசு மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளது. கா்நாடகாவில் பல ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வரும் லிங்காயத்து சமூகத்தினரின் கோாிக்கையை…

Recent Posts