நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு அழிவுக்கே இட்டுச் செல்லும்: மூத்த நீதிபதி செலமேஸ்வர்

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமை நீதிபதிக்கான தன் கடிதத்தில் நீதித்துறையில் அரசுத் தலையீடு குறித்து கவலை வெளியிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று…

கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து அரசுடன் ஒத்துழைத்தால் தான் மாற்றத்தை…

டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்துவதை கண்டித்து குஷாக் சாலை…

மறுதேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாட வினாத்தாள் கசிவால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ…

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: முதல்வர் நாராயணசாமி

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசு சார்பில்…

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ்

லோக் ஆயுக்தா அமைக்கக்கோரி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாபஸ் பெற்றார்.

ஜிசாட் – 6ஏ செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியது. தகவல்தொடர்பு சேவைக்கு முக்கியத்துவம் அளித்தும்…

பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது…

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி..

கடன் பத்திரம் வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்றாததால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  

சிபிஎஸ்இ கேள்வித்தாள் ‘லீக்’: ‘‘மாணவர்களின் கனவுகளுடன் விளையாடும் பிரதமர் மோடி’’ : காங்., கடும் சாடல்..

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியானதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துடன் பிரதமர் மோடி அரசு விளையாடியுள்ளதாகவும், இந்த அரசு ‘கேள்வித்தாள் ‘லீக்’…

Recent Posts