காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர்…

39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக்  கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார்.  வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…

ஊழல் அதிகாரிகளை “லபக்”க ஆதார் வலை ரெடி: சிவிசி மாஸ்டர் ப்ளான்

  லஞ்ச, ஊழல் மூலம் முறைகேடான வகையில் சொத்துகளை வாங்கிக் குவிக்கும் உயர் அதிகாரிகளை ஆதார் மூலம் கண்டுபிடித்து கையில் விலங்கைப் போட, மாஸ்டர் பிளானுடன் தயாராகி…

பெட்ரோல் விலை,கடும் உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

டெல்லியில் இன்று(ஏப்., 1), பெட்ரோல் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், லிட்டருக்கு, 73.73 ரூபாயாக விற்கப்பட்டது; சென்னையில், இதன் விலை, 76.48 ரூபாய். கடந்தாண்டு, ஜூன்…

காஷ்மீரில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு : 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

காஷ்மீரில் இன்று ஒரே நாளில் மட்டும் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். பொதுமக்கள் 4…

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து…

இந்துாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..

மத்திய பிரதேசம் இந்துாரில் 4 மாடிக்கு கட்டிடம்  இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மத்தியப்பிரதேச…

சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது

சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. 12 பேரில், 9…

காவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீரப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம்…

ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!

“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன்…

Recent Posts