‘ஜி சாட்-6 ஏ’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி எஃப் – 8 ’

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தகவல் தொலைத்தொடர்பு வசதிக்கான அதிநவீன வசதிகளுடன்கூடிய ‘ஜி சாட்-6 ஏ’ என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்த உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில்…

அம்பேத்கர் பெயரின் நடுவில் ‘ராம்ஜி’ சேர்க்க உ.பி மாநில அரசு உத்தரவு..

அம்பேத்கர் பெயரின் நடுவில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க உ.பி மாநில அரசு உத்தரவிட்டது. இங்கு, இதுவரை டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்றே பெயரே அனைத்து அரசு ஆவணங்களிலும்…

தகவல் திருட்டு மோசடி: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்! (Cambridge Anlytica issue: India serve notice to FB)

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருட்டு முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்…

ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கான பூர்வாங்க ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா 2007ஆம் ஆண்டிலிருந்து…

மேற்குவங்க முதல்வர் மம்தா – சோனியா சந்திப்பு..

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்., மூத்த தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பல்வேறு எதிர்கட்சிகளை சந்தித்து வரும் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில்…

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..

12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில் மறுதேர்வு அறிவித்துள்ளது.  

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீட்டு : உச்சநீதிமன்றம் தடை..

டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற…

காவிரி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய அரசு முடிவு..

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் காவிரி வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அறிவுறித்தியது. அந்த 6 வாரா காலம் வரும்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு..

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மார்ச்-29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி மாநில அரசும்…

லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

லாட்டரி மார்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. மார்ட்டின் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Recent Posts