கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மறு தேர்வு…
Category: இந்தியா
India News
மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..
உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்துவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி அரசு சார்பில் கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில்…
பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு…
காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த…
நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு…
நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இதுதொடர்பாக திராவிடர்…
எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை…
புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக,…
பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின்…
மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுங்கள் : பிரதமர் மோடிக்கு கிரண் பேடி கடிதம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார…
அதிமுக எம்.பி முத்துக்கருப்பனின் ராஜினாமாவை ஏற்க வெங்கையா நாயுடு மறுப்பு
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தில் தவறு இருப்பதாகக் கூறி அதிமுக மாநிலங்களவை…
நாங்க காவிரி மேலாண்மை வாரியம்னு சொல்லலையே…: நீதிபதி தீபக்மிஸ்ரா திடுக்
காவிரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கீம் என்று ஒரு செயல்திட்டத்தைத் தான், கூறியுள்ளோமே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் எனத் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை…
