கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்களின் சோகம் மறையாத நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரி்ல் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது.…
Category: இந்தியா
India News
ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையிலிருந்து பாஜக, அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா..
ஜம்மு காஷ்மீரில்பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில பாஜக, தலைவர் சத் சர்மாவிடம் தங்கள்…
நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது: பிரதமர் மோடி…
நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது என்று பிரதமர் கூறியுள்ளார். உன்னாவ், கதுவா பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்று மோடி கூறியுள்ளார்.…
கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை : கருத்துக்கணிப்பு முடிவுகள்..
தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியா டுடே – கார்வி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில்…
குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் : அனைத்து மாநில அரசுகளும் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..
குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது…
கதுவா பாலியல் பலாத்கார வழக்கு: ‘‘குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்’’ :மேனகா காந்தி ஆவேசம்..
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வகை செய்யயும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம்…
‘மன்னித்துவிடு ஆசிஃபா” : உன்னைக் காப்பாற்ற தவறியதற்காக கமல் வேதனை.
ஜம்மு காஷ்மீரில் எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேதனை பதிவொன்றை ட்விட்டரில்…
டெல்லியில் ராகுல் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..
டெல்லியில் காங்கிரஸ், தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளார். காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை போலீஸ் உட்பட 8…
மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..
மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்கருலி பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது. பாதிப்புகள் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
காவிரி கண்காணிப்புக்குழு நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்..
காவிரி கண்காணிப்புக்குழு நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே நீர்பங்கீட்டு சட்டத்தின் 6 ஏ பிரிவின்படி…
