ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..

ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஊழலை ஒழிப்பதைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே…

‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..

காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே…

மக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை நாராயணசாமி..

பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி…

கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணத் தடை: உச்சநீதிமன்றம்…

கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் கோரிய தமிழக…

சிறுமி பலாத்கார வழக்கு : சாமியார் ஆசாராம் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு..

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே மனாய் ஆசிரமத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக…

கழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்!

மத்தியப் பிரதேச மாநிலம் டேமோ என்ற இடத்தில் அரசுப் பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறைக்கு அருகிலேயே தயாரிக்கப்படுகிறது. ANI செய்தி நிறுவனம் இதனை அம்பலப்படுத்தி உள்ளது. மதிய…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது தவறு என  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின்…

கர்நாடக மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும்: ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் தகவல்…

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஏபிபி நியூஸ்-லோக்நிதி சிஎஸ்டிஎஸ் நேற்று கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் தொங்கு…

மோடிக்கள்’ சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்: சீதாராம் யெச்சூரி ..

பிரதமர் நரேந்திர மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி, ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஆகிய மோடிக்கள் எல்லாம் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்று மார்க்சிஸ்ட்…

பெட்ரோல், டீசல் விலை குறையவாய்ப்பில்லை: நிதி அமைச்சகம் திட்டவட்டம்..

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில், உற்பத்தி குறைக்க மக்கள்தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், உற்பத்தி வரியை குறைக்க நிதி…

Recent Posts