மெக்கா மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து இன்று தீரப்பளித்த நீதிபதி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007 மே…

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை…

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு..

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம்…

கர்நாடகா சட்டப் பேரவைத்தேர்தல் : காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

கர்நாடகாவில் மே-12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது, காங்கிரஸ் கட்சி, 225 தொகுதிகளில் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில்…

தொடரும் பாலியல் வன் கொடுமை : சூரத் சிறுமி வன்கொடுமை..

கதுவா, உன்னாவ் பலாத்கார சம்பவங்களின் சோகம் மறையாத நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரி்ல் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது.…

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையிலிருந்து பாஜக, அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா..

ஜம்மு காஷ்மீரில்பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில பாஜக, தலைவர் சத் சர்மாவிடம் தங்கள்…

நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது: பிரதமர் மோடி…

நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது என்று பிரதமர் கூறியுள்ளார். உன்னாவ், கதுவா பலாத்கார சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்று மோடி கூறியுள்ளார்.…

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை : கருத்துக்கணிப்பு முடிவுகள்..

தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியா டுடே – கார்வி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில்…

குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் : அனைத்து மாநில அரசுகளும் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது…

கதுவா பாலியல் பலாத்கார வழக்கு: ‘‘குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்’’ :மேனகா காந்தி ஆவேசம்..

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வகை செய்யயும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம்…

Recent Posts