உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கக் கோரும் நோட்டீஸை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று காங்கிரஸ்…
Category: இந்தியா
India News
மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்..
மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தில் கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர்,…
பிரதமர் மோடி வரும் ஏப்.27 ந்தேதி சீனா பயணம்..
பிரதமர் மோடி வரும் ஏப்.27 ந்தேதி சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் சீனாவின் வுஹான் நகரில், பிரதமர் மோடியும், சீனா அதிபர் ஷி ஜிங்பிங்கும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்து…
ஐபிஎல் : ஐதராபாத்திற்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 182 ரன்கள் குவிப்பு..
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். பேட்…
சிபிஎம் பொதுச் செயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மாநாட்டில் ஒருமனதாக மீண்டும் சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு…
பாஜக ஆட்சியில் சீரழிக்கப்படும் பெண்கள்: குஷ்பு ஆவேசம்..
பாஜக ஆட்சி குறித்து, நடிகை குஷ்பு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…
குழந்தைகளை வன்கொடுமை செய்பவருக்கு மரண தண்டனை: குடியரசுத்தலைவர் ஒப்புதல்
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான…
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது..
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கத்துவா, உன்னோ சம்பவங்களை…
நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: உச்சநீதிமன்றம்..
நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை நீதிபதியின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் நோக்கத்தோடும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உச்ச…
கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேச அவமானம்: ராம்நாத் கோவிந்த்..
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன…
