சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான…
Category: இந்தியா
India News
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது..
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கத்துவா, உன்னோ சம்பவங்களை…
நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: உச்சநீதிமன்றம்..
நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை நீதிபதியின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் நோக்கத்தோடும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உச்ச…
கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேச அவமானம்: ராம்நாத் கோவிந்த்..
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன…
வட மாநிலங்களில் தொடரும் பணத்தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு..
கடந்த ஒருவாரகாலமாக வட இந்தியாவில் உள்ள ஏடிம் வாசலில் மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பல ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மூடியே உள்ளன.ஏடிஎம்களில் வெறும் 100 ரூ தாள்களே…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்காலில் ரங்கசாமி உண்ணாவிரதம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.…
நீட் நுழைவுத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்..
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வரும் மே 12ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்குபதிவு…
வடமாநிலங்களில் ஏடிஎம்மில் பணம் வராமல் மக்கள் தவிப்பு: 15 நாட்களாக நீடிக்கும் அவலம்..
வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மக்கள் கூறுகையில், நாங்கள் பண நெருக்கடியில் உள்ளோம்,…
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் : வைகோ
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் என வைகோ கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளில் கூட சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவிரி…
