நீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் கேரளாவில் அவதி..

நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றனர். அவர்கள், தங்குவதற்கு உரிய விடுதிகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். விடுதிக்…

கர்நாடகாவில் சித்தராமையா அரசு ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதிக்கிறது யோகி குற்றச்சாட்டு..

கர்நாடகாவில் சித்தராமையா அரசு ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதியளிக்கிறது என யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டிஉள்ளார். உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கர்நாடக மாநில தேர்தல்…

குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை : ‘மிக மோசம்’ என ரயில்வே அறிக்கை..

நாட்டில் குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசம் என ரயில்வே அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் மட்டும் எக்ஸ்பிரஸ், மெயில்,…

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு வர பெண்களைத் தடுப்பது எது?..

இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் எனும் கனவு நிச்சயம் இருக்கும்.. ஆண்டுதோறும் லட்சக்கணக்கோர் விண்ணப்பிக்கும்…

எஸ்சி,எஸ்டி சட்டத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

‘எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் குறித்த, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

கொல்கத்தாவில் நேதாஜி சிலை சேதம்..

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நற்கேள்டங்கா பகுதியில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

நீட் தேர்வு மைய விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை..

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலத்தில் தேர்வு…

காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும்…

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்..

உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் 14 இந்திய நகரங்களும் அடங்கும். வீடுகள், தொழில்சாலைகள், விவசாயம்,…

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று டெல்லியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்…

Recent Posts