உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக பல நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காங்., உட்பட எதிர்கட்சிகள் துணை குடியரசுத் தலைவரிடம் மாநிலங்களவையில் விவாதிக்க…
Category: இந்தியா
India News
புதுச்சேரி காலாப்பட்டில் போலீஸ் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு
புதுச்சேரி காலாப்பட்டு மருந்து ஆலை விரிவாக்கத்திற்கு கிராம மக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினரிடையே கடும்…
காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைப்பு..
காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வேறு ஒரு வழக்கு விசாரணையில் உள்ளார். இதனையடுத்து காவிரி…
தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் மோடி: மன்மோகன் சிங் விளாசல்
மோடியைப் போல் இதற்கு முன்னர் எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக…
ராகுல் காந்தியுடன் திருமணம் என்று வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் மறுப்பு..
ராகுல் காந்தியுடன் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரிவித்துள்ள காங்கிரஸ் பெண் எம்எல்ஏ, ராகுல் தனது சகோதரர் போன்றவர் என விளக்கம் அளித்துள்ளார்.…
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு..
உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் வழங்க கடுமையாக உத்தரவிட்டது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் தமிழகத்துக்கு கொடுக்க முடியாது. மழை இல்லாத காரணத்தால்…
ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி…
ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினருடன் பிரதமர் மோடி,…
21-வயதுக்கு முன்னதாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் : உச்ச நீதிமன்றம்..
ஓர் ஆண், திருமண வயதான 21ஐ அடையாவிட்டாலும், 18 வயதைக் கடந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளது உச்ச…
இன்று நீட் தேர்வு : 13 லட்சம் பேர் பங்கேற்பு..
நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள்…
வெளி மாநிலங்களில் நீட் எழுதும் மாணவர்களுக்கு புதுவை அரசு நிதியுதவி..
புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
