புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்திரபாளையத்தில் ஆய்வுக்கு வந்த கிரண்பேடியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச…
Category: இந்தியா
India News
பாஜக ஆட்சியில் கூடுதலாக வசூலிப்பு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது…
சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..
சத்தீஸ்கர் மாநிலம் பிஜிப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 சக்நலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன? : ப.சிதம்பரம் கேள்வி..
உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்…
ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..
ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஊழலை ஒழிப்பதைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே…
‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..
காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே…
மக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை நாராயணசாமி..
பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி…
கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணத் தடை: உச்சநீதிமன்றம்…
கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3ம் தேதி வரை எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் கோரிய தமிழக…
சிறுமி பலாத்கார வழக்கு : சாமியார் ஆசாராம் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு..
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ம் ஆண்டு ஜோத்பூர் அருகே மனாய் ஆசிரமத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக…
கழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்!
மத்தியப் பிரதேச மாநிலம் டேமோ என்ற இடத்தில் அரசுப் பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறைக்கு அருகிலேயே தயாரிக்கப்படுகிறது. ANI செய்தி நிறுவனம் இதனை அம்பலப்படுத்தி உள்ளது. மதிய…
