நீட் தேர்வு மைய விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை..

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலத்தில் தேர்வு…

காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும்…

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்..

உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் 14 இந்திய நகரங்களும் அடங்கும். வீடுகள், தொழில்சாலைகள், விவசாயம்,…

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று டெல்லியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்…

அயோத்தில் பூஜை : சுப்பிரமணிய சாமியின் கோரிக்கை நிராகரிப்பு..

சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவிலில் பூஜை நடத்த அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி .அவரின் மனுவை அவசர…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை…

சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு

மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும்…

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும்…

காவிரி விவகாரம்: வரைவு திட்டம் தயாராகி விட்டதாக நீா்வளத்துறை தகவல்..

காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பான வரைவு திட்ட அறிக்கை தயாராகி விட்டதாக மத்திய நீா்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. காவிாி நதிநீதி பங்கீடு விவகாரத்தில்…

கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை : தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு…

கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை வீசுவதாக நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை  மேற்கொண்டுள்ளார். 5 நாட்களில்…

Recent Posts