மருத்துவப் படிப்புக்கான நடத்தப்படும் நீட் தேர்வை 25-வயதிற்கு உட்பட்டோர் மட்டுமே எமுத முடியும் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்காணை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில்…
Category: இந்தியா
India News
லாலுவுக்கு 6 வாரங்கள் பரோல்: ராஞ்சி உயர்நீதிமன்றம்…
மருத்துவ காரணங்களுக்காக முன்னாள் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் பரோல் வழங்கியுள்ளது. ஏற்கனவே மகன் திருமணத்துக்காக லாலுவுக்கு பரோல்…
திருப்பதியில் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி : பாஜகவினர் மீது தாக்குதல்..
பாஜக தலைவர் அமித்ஷாவின் முன்னிலையில் அக்கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.…
கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு தீ விபத்து : 80 பயணிகள் பத்திரமாக மீட்பு..
ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற படகு திடீரென தீ பிடித்தது. படகில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் ஆற்றில்…
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்பு..
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி…
தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்துவிட்டார்: திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை பேச்சு..
தாகூர் நோபல் பரிசை ஏற்க மறுத்து திருப்பி கொடுத்துவிட்டார் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக…
பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக நேபாளம் சென்றார் –
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். அங்கு நீர் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி…
கர்நாடகவில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு
கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. 224 சட்டப்பேரவை கொண்ட கர்நாடகாவில், 223 தொகுதிகளுக்கு மட்டும் வாக்கு பதிவு…
ஆதாருக்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஆதார் கட்டாயம் என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அரசு சேவைகளுக்கும், சமூக நலன் சார்ந்த…
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் : இன்றுடன் பரப்புரை ஓய்வு..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது. வரும் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள்…
