ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி…

ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினருடன் பிரதமர் மோடி,…

21-வயதுக்கு முன்னதாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் : உச்ச நீதிமன்றம்..

ஓர் ஆண், திருமண வயதான 21ஐ அடையாவிட்டாலும், 18 வயதைக் கடந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளது உச்ச…

இன்று நீட் தேர்வு : 13 லட்சம் பேர் பங்கேற்பு..

நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள்…

வெளி மாநிலங்களில் நீட் எழுதும் மாணவர்களுக்கு புதுவை அரசு நிதியுதவி..

புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.  

நீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் கேரளாவில் அவதி..

நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றனர். அவர்கள், தங்குவதற்கு உரிய விடுதிகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். விடுதிக்…

கர்நாடகாவில் சித்தராமையா அரசு ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதிக்கிறது யோகி குற்றச்சாட்டு..

கர்நாடகாவில் சித்தராமையா அரசு ஜிகாதிகள் குழுக்கள் வளர்வதற்கு அனுமதியளிக்கிறது என யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டிஉள்ளார். உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கர்நாடக மாநில தேர்தல்…

குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை : ‘மிக மோசம்’ என ரயில்வே அறிக்கை..

நாட்டில் குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசம் என ரயில்வே அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் மட்டும் எக்ஸ்பிரஸ், மெயில்,…

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு வர பெண்களைத் தடுப்பது எது?..

இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் எனும் கனவு நிச்சயம் இருக்கும்.. ஆண்டுதோறும் லட்சக்கணக்கோர் விண்ணப்பிக்கும்…

எஸ்சி,எஸ்டி சட்டத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

‘எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் குறித்த, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

கொல்கத்தாவில் நேதாஜி சிலை சேதம்..

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நற்கேள்டங்கா பகுதியில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Recent Posts