ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Category: இந்தியா
India News
2025-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.…
டெல்லியில் புழுதிப்புயலுடன் கனமழை : விமானப் போக்குவரத்து பாதிப்பு..
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று மாலை புழுதிப்புயல் வீச தொடங்கிவுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் இங்கு இயல்பு வாழ்க்கை…
அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்: ப.சிதம்பரம் கிண்டல்
அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் நீக்கப்பட்டு வருமானவரித்துறை வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். சொத்துகளை மறைத்ததாக…
கர்நாடக தேர்தல் கருத்து கணிப்பு முடிவு: காங்கிரஸூக்கு கூடுதல் இடங்கள்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் மோதிய…
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதி..
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப் பதிவு..
கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கிய முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 224 தொகுதிகளைக் கொண்ட…
ஐபிஎல் சூதாட்டத்தை அம்பலப்படுத்திய மும்பை போலீஸ் உயர் அதிகாரி திடீர் தற்கொலை
நிழல் உலக தாதாக்களை அதிர வைத்து, மும்பையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்த மூத்த போலீஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் இன்று திடீரென தற்கொலை செய்துள்ளார்.…
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 தேதிகளில் வேலைநிறுத்தம்..
நாடு முழுவதும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய விகித மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை…
கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை
கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. மத்திய அரசு இந்த பரிந்துரைப்பு நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் கொலிஜியம் அமைப்பு கே எம் ஜோசபை…
