தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்..

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா ராஜினாமா செய்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். சொந்த அலுவல்கள்காரணமாக,…

டெல்லியில் காங்., தலைவர் ராகுலுடன் கமல் சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ராகுல்-கமல் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடை…

டெல்லி தேர்தல் ஆணையத்தில் கமல்..

நடிகர் கமல் தான் தொடங்கிய மக்கள் நீதிமய்யம் கட்சியைப் பதிவு செய்ய இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அலுவலக்கத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து கட்சியைப் பதிவு செய்ய…

காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து, கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி…

மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி தேர்வு..

மிஸ் இந்தியா அழகிப் போட்டியில்  பட்டம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை…

ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் ..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..

கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்., தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில்,…

சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு..

சிக்கிம் மாநிலத்தில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.…

‘3 டயர்கள் பஞ்சரான காரைப் போன்று இந்திய பொருளாதாரம்’: ப.சிதம்பரம் சாடல்..

3 டயர்களும் பஞ்சரான காரைப் போன்று இந்தியப் பொருளாதாரத்தின் நிலை இப்போது இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசுமீது கடுமையாகச் சாடியுள்ளார். மஹாராஷ்டிர…

Recent Posts