எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு தலைவணங்குகிறேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க…
Category: இந்தியா
India News
எடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..
கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்துள்ளது. கர்நாடகாவில் தனிபெரும் கட்சியாக பாஜக உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க…
நாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..
பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க…
கர்நாடக ஆளுநருடன் குமாரசாமி, காங். தலைவர் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்..
கர்நாடக அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் நேற்று வெளியான…
அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு..
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு,…
காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் ..
காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது எனறு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலாண்மை வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். காவிரிநீரை…
“காவிரி மேலாண்மை வாரியம்“ என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்..
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீட்டு குழு வரைவு திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைக்க தங்களுக்கு ஆட்சபனை இல்லையென…
காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்டம்..
காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது முடிவாகிவிட்டநிலையில், வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார்.…
காவிரி நதிநீர் பகிர்வு திட்ட வரைவு : தமிழகத்தின் 2 கோரிக்கைகள் நிராகரிப்பு..
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் இரண்டு கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைப்பின் தலைமையகம்…
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து : 17 பேர் மீட்பு..
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில், 40 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 23 பேர் மாயமாகினர். அவர்களை…
