கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? : கி.வீரமணி கண்டனம்..

ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? பாரத நாட்டு ஜனாதிபதி படிக்கட்டில் தரிசனமா? ஜூன் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்…

இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பு : மலேசிய பிரதமர் மகாதீர்..

இந்திய பிரதமர் நரேந்தி மோடி இந்தோனேஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று வந்தடைந்தார். அவருக்கு மலேசிய பிரதமர் மகாதீர் முகமது சிறப்பான வரவேற்பளித்தார்.…

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு..

கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு மனஅழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்ததாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி…

இடைத்தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு பின்னடைவு..

4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ்…

கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி..

கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில்…

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை….

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய மனுவில் அவர்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ஜூன் 5 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூன் 5 ம்  தேதி வரை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : இன்றும்,நாளையும் வங்கிகள் இயங்காது..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்றும் நாளையும் அதாவது மே.30,31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்றும்,நாளையும் வங்கிகள் இயங்காது.  

இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா : 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும்…

Recent Posts