கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,…

மும்பை விமான விபத்து: உயிருடன் எரிந்ததைப் பார்த்தும் காப்பாற்ற முடியாத துயரம்

மும்பையில் 5 பேர் பலியான விமான விபத்தின் போது, கண் முன்னே  ஒருவர் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்க முடிந்தும் யாராலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என விபத்தை…

இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்

யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக கர்ஜித்த…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் சுர்ர்…: சொன்னது என்னாச்சு…?

வெளிநாடுகளில் பதுக்கி உள்ள கருப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியின் பிரதான முழக்கமாக இருந்தது. ஆனால், சுவிஸ் வங்கியில் முன்னெப்போதையும் விட…

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 49காசுகள் வீழ்ச்சி..

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது. வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலரை அதிகமாக வாங்கி…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மீது சொத்துக் குவிப்பு புகார்: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு..

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகாரை விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று…

ஒரே நேரத்தில் தேர்தல் : மோடியின் முழக்கத்திற்கு நவீன் பட்நாயக் ஆதரவு

, சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அவரது இந்த விருப்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆதரவு…

மோடி அருகே அமைச்சர்களைக் கூட அண்டவிடக் கூடாது: புதிய பாதுகாப்பு கெடுபிடி

பிரதமர் மோடியின் உயிருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து, உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அமைச்சர்களாகவே…

பெண்களுக்கு ஆபத்தான ‘டாப் 10’ நாடுகள்.. இந்தியாவுக்கு முதலிடம்…

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுனர்கள் குழு ஆய்வொன்றை சமீபத்தில் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டது.இதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த…

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது : யஷ்வந்த் சின்கா…

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள்…

Recent Posts