ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு : சிங்கப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக…

சபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை தலைமை…

சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக  18  தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 90 தொகுதிகளை…

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில்…

அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை – முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை மா.கம்யூ செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்ிகறார்.

2019 ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பு வேலைகள்நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம்…

ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்

ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி  விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நவ.14 மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில்…

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்…

பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. மத்திய உரம்…

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவாகும் இது. இதில்…

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது : ரகுராம்ராஜன் …

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். அமெரிக்காவில் பெர்க்லி நகரில்…

Recent Posts