சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது விவகாரம் : கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து கேரளாவில் முதல்வர் பிரணாய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்…

வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் அறிவிப்பு..

வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று பெண் ஆர்வலர் திருப்தி தேசாய்…

ஜி-சாட்-29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது..

இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி மாலை சரியாக…

ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட…

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு : சிங்கப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக…

சபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை தலைமை…

சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக  18  தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 90 தொகுதிகளை…

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில்…

அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை – முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை மா.கம்யூ செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்ிகறார்.

2019 ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பு வேலைகள்நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம்…

Recent Posts