2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் : சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு…

2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. மத்திய பிரதேச எம்.பி.யும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ்…

ஊழலை ஒழிக்க கசப்பு மருந்து : மத்திய பிரதேச பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் புறையோடி அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக…

கஜா புயல் பாதிப்பு : காரைக்காலில் டிடிவி தினகரன் நாளை ஆய்வு..

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிப்படைந்த காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பட்டினச்சேரி கிராமத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பார்வையிடுகிறார்.

காரைக்காலில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு..

பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய காரைக்கால் பிராந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (for Karaikal region only) Balasevika – 93 Posts(18000 rs) PST…

என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா? : பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்..

ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா.. என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.…

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : ஜே.பி.நட்டா..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை…

சிபிஐ அமைப்பை தடைசெய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி..

மேற்குவங்கத்திற்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைவதற்கு வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை திரும்ப பெறுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் சோதனை மற்றும் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்…

பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தம்..

பம்பையிலுருந்து சபரிமலைக்கு சென்ற கே.பி. சசிகலா என்ற பெண் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதான நடை இன்று திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்க…

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான உதவிகள்…

“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..

கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும்…

Recent Posts