சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும்…
Category: இந்தியா
India News
10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் வழக்கு
பொருளாதார ரீதியாக நலிவுற்ற அனைத்து பிரிவினருக்குமான 10% இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பும், கவுஷல்…
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு..
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கூறிய நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர்…
புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு: கிரண்பேடி ..
பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான உயர்நீதிமன்ற ஆணை புதுச்சேரிக்கும் பொருந்தும் என கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி துணை…
8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் இல்லை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ..
புதிய கல்விக் கொள்கையின் படி நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…
10 சதவீத இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையில் நிறைவேற்றம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில்…
பிப்ரவரி -1 ந்தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்?..
வரும் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரவைக் கூட்டத்தில் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின்…
சாதி ஒழிந்தால் தான் சமூக நீதி ஏற்படும் : மக்களவையில் தம்பிதுரை பேச்சு..
சமூக நீதியை காப்பதற்கே இடஒதுக்கீடு என்று மக்களவையில் தம்பிதுரை பேசினார். 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய தமிபிதுரை, வர்ணாசிரம முறையால் பல சாதிகள்…
மகளிர் காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம்..
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தேசிய அளவில்…
ஒரு விமானம் கூட வழங்காத டாசல்ட்க்கு ரூ.20,000 கோடி விடுவிப்பு : ரபேல் விவகாரத்தில் ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு..
ஒரு ரபேல் விமானத்தை கூட வழங்காத, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறை நிறுவனமான HALக்கு பணம் கொடுக்க மறுப்பதாக,…
