டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தேசிய அளவில்…
Category: இந்தியா
India News
ஒரு விமானம் கூட வழங்காத டாசல்ட்க்கு ரூ.20,000 கோடி விடுவிப்பு : ரபேல் விவகாரத்தில் ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு..
ஒரு ரபேல் விமானத்தை கூட வழங்காத, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறை நிறுவனமான HALக்கு பணம் கொடுக்க மறுப்பதாக,…
பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்..
பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செயய்யப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்…
அரசியல் ஆதாயத்துக்காகவே 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு மீது மாயாவதி சாடல்
அரசியல் ஆதாயத்துக்காகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அறிவித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய…
சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு ரத்து : உச்சநீதிமன்றம் ..
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது…
பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இடஒதுக்கீடு தர…
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய வழக்கு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபத்யாய் முறையீட்டை…
பபுக் புயல் : தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..
அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்து…
சட்டவிரோத மணல் குவாரி வழக்கு : சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ்..
உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது. முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத்…
ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடல்
ஐந்து மாநிலங்களில் இச்சேவையை நிறுத்துவது பற்றிய முடிவை பிரசார் பாரதி அமைப்பு டிசம்பர் 24, 2018 அன்று அகில இந்திய வானொலியின் இயக்குநருக்கும் தெரியப்படுத்தியுள்ளது. கேரளா உட்பட…
