சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில்…
Category: இந்தியா
India News
நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது
நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட…
முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்கும் குடியரசு தின அணிவகுப்பு…
டெல்லியில் நாளை நடைபெறும் இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார். என்.சி.சி.யில் பயிற்சி பெற்று…
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு..
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை…
சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை..
அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அக்கட்சியை சேர்ந்த புகழேந்தியிடம் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று…
வங்கி ஊழியர்கள் கலக்கம்; வங்கியின் பங்குகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்: கடனுதவியும் ஏற்பாடு
வங்கியின் பங்குகளை வாங்கக் கோரி, பணியாற்றும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பணம் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தாலும், வங்கியின் பங்குகளை வாங்குவதற்குக்…
10 இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நிறுத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை ஏற்று மத்திய…
எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? 2015, 2019 முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கக்கோரி தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…
கேமராவைத் தடுத்தது மோடியின் தேசத்துரோகம்: அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்…
டெல்லி அரசின் பணிகளை நிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேசத்துரோகம் செய்வதுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில்…
வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்கு மீண்டும் செல்லும் பேச்சுக்கே இடமில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா திட்டவட்டம்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைத் தேர்தல் வாக்குப்பதிவுகளுக்காகப் பயன்படுத்துவதன் மீதான கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இனி மீண்டும் வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்குப் போகும் பேச்சுக்கே இடமில்லை…
