தன் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அண்ணா ஹசாரே, 2014 தேர்தலில் வெற்றி பெற பாஜக தன்னைப் பயன்படுத்திக் கொண்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். ரலேகான்சித்தியில்…
Category: இந்தியா
India News
உயிரை இழக்கத் தயாராக உள்ளேன், சமரசத்திற்கு இடம் கிடையாது : மம்தா ஆவேசம்…
உயிரை இழக்கத் தயாராக உள்ளேன். ஆனால், சமரசத்திற்கு இடம் கிடையாது என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ‘ரோஸ் வேலி’, ‘சாரதா சிட்பண்ட்ஸ்’ மோசடி…
மம்தா விவகாரம் – மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மாநிலத் தலைவர்கள்
மத்திய அரசை எதிர்த்து, அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் மம்தா பாணர்ஜி தொடங்கி நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு குவிகிறது. மத்திய அரசு சிபிஐ-யை தவறாக…
மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: தொலைபேசி மூலமாக ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இயங்கி வந்த…
கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு..
பொன்சி ஊழல் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சென்றபோது கொல்கத்தா போலீஸாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது. ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா…
என்னடா இது சிபிஐக்கு வந்த சோதனை: நீண்ட இழுபறிக்கு பின்னர் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டதிலும் சர்ச்சை!
பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்குப் பின்னர் சிபிஐக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அதிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிபிஐ புதிய இயக்குனராக மத்திய பிரதேச டிஜிபி பதவியில்…
பீஹாரில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி
பீஹாரில் சீமாஞ்சல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 7 பேர் பலியாகினர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் சீமாஞ்சல் விரைவு ரயில்…
வாக்கை பறிக்க சலுகை வலை: மோடி அரசின் பட்ஜெட் தந்திரம்
மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக பாஜக பல்வேறு குறுக்குவழிகளை தேடிப்பிடித்து செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல்…
தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மோடி அரசின் தேர்தல் சோப்
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தனிநபருக்கான வருவாய் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்து, மோடி அரசு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 2014 ம் ஆண்டு தேர்தல்…
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் : ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது…
நாடுமுழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி…
