அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு…

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்…

ஆடம்பரம் இல்லாமல் ..: 18 ஆயிரம் ரூபாயில் மகனின் திருமணத்தை முடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி..

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை வெறும் 18 ஆயிரத்தில் நடத்தி முடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாகவே கல்யாணம் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும்.…

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

கேபிள் டி.வி.க்கான இணைப்பில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையான…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப் படம் திறப்பு…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி…

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம் நீக்கம், வங்கி உத்தரவாதம் இல்லை, கணக்குகளை ஆய்வு செய்ய முடியாது..

7.87 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம், கணக்குகளை ஆய்வு செய்தல்,…

பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா: களை கட்டும் உ.பி… கலக்கத்தில் பாஜக கூடாரம்

காங்கிரஸ் கட்சியில் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்ட பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக…

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி…

இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..

உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர்…

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: பிரியங்கா..

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ”உத்தரப்…

ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது : பியூஷ் கோயல்

ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வங்கிகளின் வாராக்கடன் சட்டப்படி கடன் தவணைத்…

Recent Posts