கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் :.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ..

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கோவை அன்னூரில் நிகழ்ச்சியில் ஒன்றில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை…

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கு எதிரான வழக்கின் விசாரணை  உச்சநீதிமன்றத்தில்  தொடங்கியது. தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. சபரிமலை தீர்ப்பை…

சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை…

சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க நாடாளுமன்ற குழு நடவடிக்கை எடுக்க உள்ளது. தகவல் தொழில் நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுராக் தாகூர் இதுகுறித்து வருகிற…

இறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு

மாநில அரசுகள் தனி இறையாண்மை கொண்டவை என்றும், மத்திய அரசு அதனை மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு…

எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் முடக்க மோடி அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கு மோடி அரசு பல்வேறு தந்திரங்களையும் செய்து வருவதால், அனைத்து கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மேற்கு வங்க…

மாவோயிஸ்டுக்கு ரத்ததானம் செய்த மத்திய ரிசர்வ் படை வீரர்

ஜார்கண்டில் துப்பாக்கிச் சண்டையின் போது காயமடைந்த மாவோயிஸ்டு தீவிரவாதிக்கு, மத்திய ரிசர்வ் படை வீரரே ரத்தம் வழங்கிய உருக்கமான நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது. ராஞ்சி அருகே மத்திய…

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் எங்களுக்கு வெற்றி: மம்தா பெருமிதம்

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம் தங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சாரதா சிட்பண்ட் நிறுவன…

மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VVPAT இயந்திரம் : தேர்தல் ஆணையம் உறுதி..

வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு வழங்குவது 100% அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. VVPAT இயந்திரம் மூலம்…

கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட்,…

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த இங்கிலாந்து அனுமதி..

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை…

Recent Posts