மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி…
Category: இந்தியா
India News
பத்திரிகைத் தர்மம் பற்றி நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை : இந்து ராம்
தன்னுடைய பத்திரிகைத் தர்மத்துக்கு நிர்மலா சீதாராமன் சான்றிதழ் தரத் தேவையில்லை என இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார். ரபேல் உடன்படிக்கையில் பிரதமரின் தலையீடு இருந்ததாக இந்து…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாகனம் மீது தாக்குதல்..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கெஜ்ரிவால் சென்ற வாகனம் நரிலா பகுதியை…
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பொதுப்பிரிவினரில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அரசியல் சட்டத்தின் 15 மற்றும்…
நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை
நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா என மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய…
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை விசாரித்த பசுமைத்…
உச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடும் சி.பி.ஐ அதிகாரிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாக கூறி கண்டித்துள்ளனர். பீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல்…
பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன் ஆஜர்..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில்…
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கோயில் தேவஸம் போர்டு திடீர் ஆதரவு..
சபரிமலை கோயிலை நடத்தி வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தன் முடிவில் அந்தர்பல்ட்டி அடித்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு…
ஜிசாட்-31. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ..
தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு சேவைகளை…
