ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி…
Category: இந்தியா
India News
இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..
உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர்…
பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: பிரியங்கா..
பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ”உத்தரப்…
ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது : பியூஷ் கோயல்
ஒவ்வொரு தவணை தவறிய கடனையும் வாராக் கடனாகக் கருதக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வங்கிகளின் வாராக்கடன் சட்டப்படி கடன் தவணைத்…
தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு
தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியாது என, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மறுத்துவிட்டார். தனிநபர் தகவல் பாதுகாப்பு, தேர்தலில்…
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை..
சவுதி பட்டத்து இளவரசர் வரும் 19-ஆம் தேதி இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக ரியாத்…
சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்
சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் எருமபாளையத்தை சேர்ந்த அம்பிகாவின் மனுவில் தனது கணவர் வீட்டாருக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில்…
பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம்
பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேசப் பயணத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வரும், பிரதமர் மோடி, அருணாசலப்…
அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம்..
அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இன்று போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என அங்குள்ள அமைப்புகள் தெரிவித்துள்ளன.. அசாம் மாநிலத்துக்கு…
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சி.பி.ஐ முன் ஆஜர்..
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக ஷில்லாங் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேற்கு வங்கம்,…
