வெளியான ரயில்வே தேர்வு முடிவுகளில் 100க்கு 354 மதிப்பெண் என வெளியான தகவல்கள் குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல்…
Category: இந்தியா
India News
பார்வையற்றோர் அடையாளம் காணும் சிறப்பு நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்..
பார்வையற்றோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.
உபியில் காஷ்மீர் வியாபாரிகள் மீது சரமாரி தாக்குதல்…
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
விரைவில்.. 20 ரூபாய் புதிய நாணயம் : மத்திய அரசு அரசாணை..
புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது. அதன்…
, கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை..
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு மாவோயிஸ்டுகள், ரிசார்ட் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை…
ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்..
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். “விசாரணையில் இருக்கும்…
டெல்லியில் இருந்து ஜெர்மன் தலைநகர் பிராங்பர்ட் சென்ற விமானத்தில் காற்றழுத்த குறைபாடு..
டெல்லியில் இருந்து பிராங்பர்ட் சென்ற ஏர் இந்தியா விமானம், உள் காற்றழுத்த குறைபாடு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து மதியம் 1.35…
வாக்குப்பதிவு எந்திரங்களை, கால்பந்து போல் பயன்படுத்தும் கட்சிகள் : தலைமை தேர்தல் ஆணையர் கருத்து..
தேர்தல் முடிவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, அரசியல் கட்சிகள் கால்பந்தைப் போன்று பயன்படுத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த…
மும்பை தாக்குதல் போல் மீண்டும் அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி: கடற்படை தளபதி எச்சரிக்கை
மும்பையில் 2008-ம் ஆண்டு கடல் வழியாக வந்த லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாதிகள் பெரும் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு…
