அருணாச்சல பிரதேசத்தில் கலவரம் துணை முதல்வர் வீட்டிற்கு தீ வைப்பு ..

அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தை சேராத மற்றும் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு உரிமையை வழங்க அரசு…

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்…

ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் விமர்சனம்

அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு…

தீவிரவாதிகளையும், புகலிடங்களையும் வேரோடு அகற்ற ராணுவம் தீர்மானம்: வானொலியில் பிரதமர் மோடி உரை

புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, தீவிரவாதத்தையும், அவர்களின் புகலிடங்களையும் வேரோடு அகற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை எப்போதும் அளித்திருக்கிறது என்று பிரதமர் மோடி மன்…

ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல்: பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு..

ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக, வந்த மிரட்டலை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, விமான நிறுவனங்கள் மற்றும் சிஐஎஸ்எப் அமைப்பிற்கு, விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு…

டெல்லிக்கு மாநில அந்தஸ்து : முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் ..

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை உண்ணாவிரதத்தில் இருக்க போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1-ம் தேதி…

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றம்..

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…

பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து ..

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 150-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன. தீ…

அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்து உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா…

சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பத்து நகரங்களுக்கு புல்லட் ரயில்..

சென்னை-மைசூர், சென்னை-பெங்களூர் உட்பட பத்து புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால், அமிர்தசரஸ்,…

Recent Posts