பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள்…

இனி வாக்களிக்க அரசு அடையாள அட்டை அவசியம்: தேர்தல் ஆணையம்..

இனி வாக்குச்சாவடி சீட்டு இருந்தாலும், வாக்காளர்கள் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசு அடையாள அட்டைகளில் ஒன்றை வாக்களிக்கும்போது காண்பிக்க வேண்டும் என…

இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு…

இந்தியன் இரயில்வே துறையில் 35277 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு RRB CEN 1/2019 – முதல் நிலை இணையவழி போட்டி தேர்வினை அறிவித்துள்ளது. தேர்வில் கலந்து கொள்ள…

பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த எண்கவுண்டர் சம்பவத்தில் 5 இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் என்ற கிராமத்தில்…

ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்

சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…

இந்திய எல்லையை மிதித்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் காட்சியைக் காண, தேசிய கொடிகளுடன் வாகா எல்லையில்…

அபுதாபியில் சுஷ்மா பேச்சைப் புறக்கணித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உரையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தார். அபுதாபியில்,…

வாகா எல்லை வந்தடையும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படுகிறார்

பாகிஸ்ஒதான் இராணுவீர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமாணி அபிநந்தன் சற்று நேரத்தில் வாகா எல்லையை வந்தடைய உள்ளார்.  இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பொதுமக்கள்,…

அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா…

இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுவிக்கிறது பாகிஸ்தான்..

இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய தீவிரவாத முகாம்களை…

Recent Posts