இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு : 117 தொகுதிகளில் நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள…

மக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி…

மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. மொத்தம்…

ஊழல் புகாரில் சிக்காததால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்கின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை என்றால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்வதா என தம்மீதான புகார் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை…

பகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை எலியும், பூனையுமாக இருந்து வந்த முலாயம்சிங்கும், மாயாவதியும் ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தனர். அத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் பேசினர். 1993ஆம் ஆண்டில்…

காங்கிரஸைச் சேர்ந்த ஹர்திக் படேலை மேடையேறித் தாக்கிய பாஜககாரர்: குஜராத் கொடூரம் (வீடியோ)

#WATCH Congress leader Hardik Patel slapped during a rally in Surendranagar,Gujarat pic.twitter.com/VqhJVJ7Xc4 — ANI (@ANI) April 19, 2019

தேசபக்தி குறித்து யாருக்கு யார் சொல்லித் தருவது: மோடியை சாடிக் குதறிய குமாரசாமி

தேசபக்தி குறித்து பிரதமர் மோடி சொல்லித் தர வேண்டியதில்லை என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். பிரதமர் மோடி தமக்கு தேசபக்தி இல்லை என கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள…

மக்களவை 2ம் கட்ட தேர்தல் : மற்ற மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான்

தமிழகத்தில் மட்டுமின்றி, வியாழக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற 10 மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான். தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்குவங்காளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 10க்கும் மேற்பட்ட…

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியவர்கள், அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளனர்: ப. சிதம்பரம்

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என சிவகங்கையில் ப. சிதம்பரம் பேசினார்.…

சபரிமலையில் பதற்றம் உருவானதற்கு மோடிக்கும் பங்கு உண்டு:பினராயி விஜயன் குற்றச்சாட்டு…

சபரிமலை குறித்து ஆதாரமற்ற விஷயங்களைப் பேசும் பிரதமர் மோடி ஒரு பொய்யர், சபரிமலையில் அமைதியற்ற சூழல், பதற்றம் ஏற்பட மோடிக்கும் பங்கு உண்டு என்று கேரள முதல்வர்…

Recent Posts