ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை என்றால், பாலியல் புகார் மூலம் பணிய வைக்க முயல்வதா என தம்மீதான புகார் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை…
Category: இந்தியா
India News
முஸ்லிம் கைதி முதுகில் “ஓம்” டாட்டூ வரைந்த சிறை அதிகாரி: திகார் சிறை திகுதிகு
Delhi: A prisoner at Tihar Jail, Nabir, complained at Karkardooma court that jail superintendent Rajesh Chauhan tattooed "Om" on his…
பகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை எலியும், பூனையுமாக இருந்து வந்த முலாயம்சிங்கும், மாயாவதியும் ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தனர். அத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் பேசினர். 1993ஆம் ஆண்டில்…
காங்கிரஸைச் சேர்ந்த ஹர்திக் படேலை மேடையேறித் தாக்கிய பாஜககாரர்: குஜராத் கொடூரம் (வீடியோ)
#WATCH Congress leader Hardik Patel slapped during a rally in Surendranagar,Gujarat pic.twitter.com/VqhJVJ7Xc4 — ANI (@ANI) April 19, 2019
தேசபக்தி குறித்து யாருக்கு யார் சொல்லித் தருவது: மோடியை சாடிக் குதறிய குமாரசாமி
தேசபக்தி குறித்து பிரதமர் மோடி சொல்லித் தர வேண்டியதில்லை என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். பிரதமர் மோடி தமக்கு தேசபக்தி இல்லை என கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள…
மக்களவை 2ம் கட்ட தேர்தல் : மற்ற மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான்
தமிழகத்தில் மட்டுமின்றி, வியாழக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற 10 மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான். தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்குவங்காளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 10க்கும் மேற்பட்ட…
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியவர்கள், அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளனர்: ப. சிதம்பரம்
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என சிவகங்கையில் ப. சிதம்பரம் பேசினார்.…
சபரிமலையில் பதற்றம் உருவானதற்கு மோடிக்கும் பங்கு உண்டு:பினராயி விஜயன் குற்றச்சாட்டு…
சபரிமலை குறித்து ஆதாரமற்ற விஷயங்களைப் பேசும் பிரதமர் மோடி ஒரு பொய்யர், சபரிமலையில் அமைதியற்ற சூழல், பதற்றம் ஏற்பட மோடிக்கும் பங்கு உண்டு என்று கேரள முதல்வர்…
ஜாலியன்வாலாபாக் படுகொலை : 100-வது நினைவு தினம் ராகுல் காந்தி மலர் அஞ்சலி….
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 நினைவுதினம் இன்று நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார். இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை…
ஜாலியன்வாலாபாக் படுகொலை 100-வது நினைவு தினம் : பிரிட்டிஷ் துாதர் மலர் அஞ்சலி..
இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன. 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக்…
