மக்களவை தேர்தல்: 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், ஒடிசா உட்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

440 வோல்ட் மின்சாரத்தை போன்று ஆபத்தானது பாஜக : மம்தா கடும் சாடல்…

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, 440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமானது பாஜக என கடுமையாக சாடியுள்ளார்.…

பரப்புரை மேடையில் நிதின் கட்காரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

மராட்டிய மாநிலம் ஷீரடியில் சிவசேனா வேட்பாளர் சதாசிவ லோக்ஹந்தேவை ஆதரித்து மத்திய நிதி மந்திரி நிதின் கட்காரி பரப்புரை மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். உரையை முடித்த பின்னர்…

மக்களை பீதியில் வைத்திருக்க சதி : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

‘காங்கிரசால் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது’ என்று பா.ஜ தலைவர் அமித்ஷா சமீபத்தில் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதற்கு…

வாரணாசியில் மோடி வருகைக்கு 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவா?..

பிரதமர் மோடி வாரணாசியில் பிரமாண்டமான பேரணியை மேற்கொண்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி வியாழன் அன்று பிரமாண்டமான பேரணியை கோவில் நகரத்தில் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான…

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி  தொகுதியில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக்…

காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில்…

டிக் டாக் செயலிக்கு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

டிக் டாக் செயலி மீதான தடையை சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி…

வாக்களிக்க தனி விமானத்தில் பறந்து வந்த கேரள பில்லியனர் ..

நாடாளுமன்ற தேர்தலுக்கான  3-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக தனி விமானத்தில் கேரள பில்லியனர் ஒருவர் வந்தது குறிப்பிடத்தக்கது. தன் ஜனநாயகக்…

சீனாவிலிருந்து பால் இறக்குமதிக்கான தடை : இந்தியா நீட்டிப்பு

சீனாவில் தயாரிக்கப்படும் சில பால் பொருள்களில், ‘மெலாமின்’ என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பதால், அவற்றை இறக்குமதிசெய்ய இந்தியா தடை விதித்திருந்தது. அந்தப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், மிட்டாய்கள்…

Recent Posts