ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என சிவகங்கையில் ப. சிதம்பரம் பேசினார்.…
Category: இந்தியா
India News
சபரிமலையில் பதற்றம் உருவானதற்கு மோடிக்கும் பங்கு உண்டு:பினராயி விஜயன் குற்றச்சாட்டு…
சபரிமலை குறித்து ஆதாரமற்ற விஷயங்களைப் பேசும் பிரதமர் மோடி ஒரு பொய்யர், சபரிமலையில் அமைதியற்ற சூழல், பதற்றம் ஏற்பட மோடிக்கும் பங்கு உண்டு என்று கேரள முதல்வர்…
ஜாலியன்வாலாபாக் படுகொலை : 100-வது நினைவு தினம் ராகுல் காந்தி மலர் அஞ்சலி….
ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 நினைவுதினம் இன்று நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார். இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை…
ஜாலியன்வாலாபாக் படுகொலை 100-வது நினைவு தினம் : பிரிட்டிஷ் துாதர் மலர் அஞ்சலி..
இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன. 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக்…
பட்டப்படிப்பு விவகாரம் : பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணியின் நீண்ட நாள் பொய் அம்பலமானது
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 4.71 கோடி…
முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: மேற்குவங்கம், திரிபுராவில் 81% வாக்குப்பதிவு
முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக…
பரப்புரையில் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து? -உள்துறை அமைச்சகம் மறுப்பு..
ராகுல்காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் தலைமை உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்…
மக்களவைத் தேர்தல் : முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது..
நாடு முழுவதும் 91 மக்களவை, 4 மாநில சட்டப் பேரவை மற்றும் 91 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்ட…
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்..
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே…
தீவிரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்., அகற்ற நினைக்கிறது : பிரதமர் மோடி
குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில்பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் வான்வழித்…
