தேசத்தில் உள்ள 130 கோடி மக்களின் விருப்பமாகவே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெறப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.…
Category: இந்தியா
India News
ஐ.என்.எக்ஸ். வழக்கில் அக்., 3 வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அக்டோபர் 3-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து டெல்லி…
அயோத்தி வழக்கு விசாரணையை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் திட்டம்..
சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர்-18-ந்தேதிக்குள் வழக்கின் வாதங்கள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.…
புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்…
புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவையில் உள்ள சம்பளம், கடந்த ஆண்டு தீபாவளி போனஸை உடனே வழங்க வலியுறுத்தி…
பொருளாதார மந்த நிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் சில அவசரத் தீர்ப்புகளே காரணம்: மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் சிலவற்றினால் நாடு பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளப்பட்டது என்று மூத்த வழக்கறிஞர் சால்வே சாடியுள்ளார். அதாவது 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க…
கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மீட்புப்பணி தீவிரம்
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்…
இந்தி திணிப்பு “தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட யுத்த பிரகடனம்” : பினராயி ஆவேசம்
மொழியின் பெயரால் நாட்டில் கலவரத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று உள்துறை…
வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி : கனிமொழி
வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஆங்கிலம்,…
பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15ல் பேரறிஞர்…
ஜம்மு-காஷ்மீர்,இமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..
ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேச பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவானது.
