வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி : கனிமொழி

வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஆங்கிலம்,…

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15ல் பேரறிஞர்…

ஜம்மு-காஷ்மீர்,இமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..

ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேச பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவானது.

காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்..

வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில் எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு…

அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..

அரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று…

கோமியத்தை(பசு மூத்திரம்) மருத்துவப் பொருளாக அறிவிக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர்…

கோமியம் (பசு மாட்டு மூத்திரம்) விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார். கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதி…

கண் கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல்..

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல  திட்டத்தின் முக்கிய மற்றும்…

சந்திரயான் 2: விண்வெளித் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஏன் முக்கியம்?

சாதாரண இந்திய குடிமகன் சந்திரயான்-2 பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வறுமையில் சிக்கி தவிக்கின்ற, அறிவியலை கற்றுக் கொள்ளாத பொது மக்களுக்கு இவ்வளவு பெரிய விண்வெளி திட்டம்…

ப.சிதம்பரத்தை செப்.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..

முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில்…

Recent Posts