காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
Category: இந்தியா
India News
பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்..
வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில் எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு…
அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..
அரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று…
கோமியத்தை(பசு மூத்திரம்) மருத்துவப் பொருளாக அறிவிக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர்…
கோமியம் (பசு மாட்டு மூத்திரம்) விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார். கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதி…
கண் கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல்..
இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும்…
சந்திரயான் 2: விண்வெளித் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஏன் முக்கியம்?
சாதாரண இந்திய குடிமகன் சந்திரயான்-2 பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வறுமையில் சிக்கி தவிக்கின்ற, அறிவியலை கற்றுக் கொள்ளாத பொது மக்களுக்கு இவ்வளவு பெரிய விண்வெளி திட்டம்…
ப.சிதம்பரத்தை செப்.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில்…
ரஷ்யா : விளாடிவோஸ்டோக் நகரில் கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி…
Russia: Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin at Zvezda ship-building complex, Vladivostok. ரஷ்யாவிற்கு இரண்டு நாள் அரசு முறை…
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்., 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் ஜாமீன் மனு…
சத்துணவில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு : பத்திரிகையாளர் மீது வழக்கு..
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூர் தொடக்கப்பள்ளியில் மதிய உணவில் மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள, குருமா அல்லது பருப்பு கூட்டு வழங்காமல் வெறும்…
