ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் வயது 71 உடல் நலக்குறைவால் இன்று காலை 6 மணிக்ககு மருத்தவமனையில் சிகிச்சை பலன் இன்றி…
Blog
“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு( வயது 89 ) இன்று காலமானார்..
“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு அவர்கள் இன்று 27 .12 .23 காலமானார்கள்.குன்றக்குடி ஆதீனம் 45 ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின்…
தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு,மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சனுக்கு அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்…
ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…
இன்று தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாள். பெரியார் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பெரியாரே எழுதியது. ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்… என்னைப் பற்றி…
பிரதமர் அவர்களே..“நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்: பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்”: பஜ்ரங் புனியா..
பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் இந்த முடிவை எடுத்துள்ள அவர்,…
ஜேஎன் 1 கரோனா : காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்…
உருமாறிய ஜேஎன் 1 கரோனாவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர்…
அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு..
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் பதவியிழந்தார்.…
‘x’ டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடக்கம் நெட்டிசன்கள் புலம்பல்..
சமூக ஊடகங்களில் மிக முக்கிய காரணியாக செயல்படும் x டிவிட்டர் தளம் சில நிமிடங்கள் முடங்கியது.இதனால் நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் முடங்கிய சில நிமிடங்களில் x…
அதிகரிக்கும் ஜேஎன்.1 கரோனா தொற்று: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தல்..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை…
டிஎஸ்பிஎஸ்சி தேர்வு அட்டவணை :மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி..
“தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமூக நீதியையும் ஏற்படுத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு தமிழக அரசுத் துறைகளில் ஆண்டுக்கு…
