Blog

உ. பி. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்..

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7-வது கட்டமாக வாரணாசி தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை உத்தரப் பிரதேசத்தின்…

KARAIKUDI PYRAMID IAS ACADEMY :தமிழ்நாடு அரசு பொறியாளர் காலிப் பணியிடங்களில் 712 பேர் தேர்வு பெற்று சாதனை….

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடுகுடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகர மற்றும் கிராம திட்டமிடல்இயக்ககம், ஆவின்…

பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளப் பெருக்கு….

பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் பொள்ளாச்சியையும் விட்டு வைக்கவில்லை மக்கள்…

2024-25 ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்குகிறதுதமிழ்நாட்டில் உள்ள அரசு கலை…

காரைக்குடியில் ஒரே நாளில் 70 க்கும் மேற்பட்டோர் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்து சாதனை…

தமிழகத்திலேயே அதிகமான அளவில் காரைக்குடியில் 70 க்கும் மேற்பட்டோர் தங்கள் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்தனர் காரைக்குடி குளோபல் மிஷின் ஹாஸ்பிடல் மற்றும் காரைக்குடி…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-6ம் தேதி வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார் நிலையில்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920-க்கும், 1 கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கும் விற்பனையாகிறது.

இந்தியா “இனவெறி” கொண்ட நாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..

இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ‘இனவெறி’ கொண்ட நாடுகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு…

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் காந்தி…

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் காந்தி…உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.ஏற்கனவே கேரள வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

Recent Posts