காரைக்குடி சிக்ரியின் (CECRI) 75 ஆம் ஆண்டு நிறுவன நாள்: விஞ்ஞான விழிப்புணர்வு பேரணி ..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Central Electrochemical Research Institute (CECRI) சிக்ரியின் 75-வது நிறுவன நாள் வெகு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி..

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு…

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில் மொத்த வாக்குகளில் 50%க்கும் மேலான வாக்குகளை பெற்றதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி…

நெரிசலால் திணறும் காரைக்குடி : போக்குவரத்து காவலர்களை அதிகரிக்க நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தல்..

பண்பாடு,காலாச்சாரம்,கல்வி என சிறப்போடு விளங்கும் செட்டி நாட்டின் முக்கிய நகரமான காரைக்குடி தற்போது அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் திணறிவருகிறது. பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். நெரிசலைக் குறைக்க சிவகங்கை…

மின் கட்டணம் உயர்வு : ஒரு பர்வை..

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர்…

அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி :ஒன்றிய அரசை கண்டித்து அரிசி ஆலைகள் இன்று முழுநாள் வேலைநிறுத்தம்..

பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரிசி ஆலைகள், கடைகள் வேலை நிறுத்தம்.அரிசி மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி…

குழந்தைகளே காலை 7 மணிக்கு பள்ளி செல்லும்போது நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிக்கு வரக்கூடாது : உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி..

பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வழக்கு விசாரணையை காலை 10.30க்கு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பாக…

இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் பதவியேற்பு..

இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிறெ்றார்.பொருளாதார நெரு்கடியால் இலங்கையில் மக்ள் போராட்டம் வெடித்தது. அதிபர் கொத்தபயா ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர்…

சிங்கப்பூரில் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே..

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூரை வந்தடைந்துள்ளார். அவர் பயணம் செய்த சவூதி விமானம் 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர் அதிபர் பதவியிலிருந்து…

Recent Posts