சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 2021-2022 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் 10-ஆம்வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று…
Author: admin
பிரதமர் மோடி 2-நாள் பயணமாக தமிழகம் வருகை…
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.நாளை மறுதினம் 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர்…
குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழப்பு..
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் கவலைக்கிடமாகவுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
100 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை: நைஜீரியாவின் அமுசான் அசத்தல்..
யூஜீனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் பிரிவில் 100 மீ தடை ஓட்டத்தில் நைஜீரியா வீராங்கனை டோபி அமுசான் புதிய உலக சாதனை படைத்து…
இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு…
இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு…
கலைஞர் நினைவிடம் அருகே 137 அடி உயரத்தில் கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம்..
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 137 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித்…
பெரியாரின் பெருந்தொண்டர் சு.ஒளிசெங்கோ: திருவாரூரில் ஆவணப்படம் வெளியீட்டு விழா
புதுவை இளவேனிலின் முயற்சியில், தயாரிப்பில் உருவான பெரியார் சிந்தனைகளில் இளம் வயது முதல் இன்று வரை ஊறி, அவர் வழியிலேயே பயணித்து வரும் பெரியவர் சு. ஒளிச்செங்கோ…
நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை..
இந்தியாவில் நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற…
சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் 7-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-ஆம் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23.07.22) சனிக்கிழமை வெகு விமர்சையாக…
பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்..
பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை…
