சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் கே.வி.எஸ் நகர் முதல் வீதியில் பாண்டியன் நகர் வரை பதினான்காவது நிதிக்குழு சார்பில் புதிய சாலை அமைக்கும்…
Author: admin
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,688 சிறப்பு பேருந்துகள் : அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி…
காரைக்குடியில் அதிமுக தொண்டர்களின் குமுறல்: கண்டுகொள்வாரா எடப்பாடி…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக தொண்டர்கள் நகர செயலாளார் மெய்யப்பனின் தொடர் புறக்கணிப்பால் மனம் கொதித்து உள்ளனர்.காரைக்குடிக்கு அன்மைக்காலமாக வருகை புரியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும்…
இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சி அரசியல் சட்டத்திற்கு எதிரானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..
“இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்தியை பயிற்று மொழியாக்கும்…
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்…
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் (82) உடல் நல குறைவால் இன்று…
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றியஅரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு…
திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…
ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு…
கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில்…
டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து பும்ரா விலகல் : பிசிசிஐ அறிவிப்பு..
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து…
வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை…
2023 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வு :தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..
சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமை சேவைகள் பயிற்சி மையத்தில் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி யில் சேர விரும்புகிறவர்களுக்கான விண்ணப்பங்களை…
