உலகமயமாக்கலுக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளாக கனோலா, வெஜிடபிள், சோயா, சேஃப்பிளவர், சன்ஃபிளவர், கார்ன், பாமாயில் என வரிசைகட்டி சந்தைபடுத்தப்படுகிறது ரீஃபைண்டு ஆயில் எனும் இதுபோன்ற…
Author: admin
உலக பாட்மின்டன் : இறுதிப் போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி..
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி்ப்போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், உலக பாட்மிடன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டியில்,…
நாசாவின் ஆய்வுக்காக மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்..
அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார் பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா,…
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி…
கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ஆந்திரா முதல்வர்..
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து அறிந்தார். வயது…
பர்கிங்காம் டெஸ்ட் : இங்கிலாந்து அணி திரில் வெற்றி..
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாகக் கோலி 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில்…
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்த சிலைகளும், அதன் மதிப்பும்
நீதிமன்றம் அமைத்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு மீது நம்பிக்கை இல்லை என்று இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ள நிலையில் பொன்.மாணிக்கவேல் மீட்ட…
பரூக் வீட்டிற்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை..
ஜம்முவில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டின் கேட் மீது காரை மோதி அத்துமீறி உள்ளே நுழைந்த நபரை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது…
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் , குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்மார்ட்போன்களில் ஆதார் தொலைபேசி எண் விவகாரம் : கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது..
ஸ்மார்ட் போன்களில் ஆதார் மைய உதவி எண்கள் தானாக பதிவானதாக திடீர் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருந்த நிலையில்,…
