வீட்டில் பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் : தமிழக அரசு எச்சரிக்கை..

தமிழகத்தில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது. ஆனால் தற்போது வீடியோ,சமூக வலைத்தளங்கள் ,இயற்கை பிரசவம் என்று மக்களை பலர் குழப்புகின்றனர். இது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும்.…

முழுக் கொள்ளவை எட்டுகிறது வீராணம் ஏரி..

வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது கடலூர் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியில் 44 கன அடி தண்ணீர் உள்ளது.…

தங்கம், வெள்ளி விலை ..

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,832 8 கிராம் 22,656 தங்கம் விலை…

கடிகார மனிதர்கள் : திரைவிமர்சனம்..

கடிகார மனிதர்கள் : திரைவிமர்சனம்.. கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர்,…

கருணாநிதி சதமடிப்பார் : சந்திப்புக்கு பின் முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி..

காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க.…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்..

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தகில்ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திரா பானர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதியாக செல்வதால், தகில் ரமணி, புதிய தலைமை நீதிபதியாக நியமனம்…

கஜினிகாந்த் : திரை விமர்சனம்..

கஜினிகாந்த் : திரை விமர்சனம்.. தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று…

வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே…

தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே செப். 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும்…

மோகினி : திரை விமர்சனம்..

மோகினி : திரை விமர்சனம்.. தமிழ் சினிமாவில் பலவருடங்களாக கனவுக்கன்னியாக இருந்த த்ரிஷா நாயகி படத்தையடுத்து மீண்டும் சோலோ ஹீரோயினாக பேயாக மாறி மிரட்ட முயற்சித்துள்ளார். மோகினி…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..

தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு சமயத்தில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில்…

Recent Posts