“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம்…
Author: admin
16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..
தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். சென்னை காவல்துறையில் கடந்த 20 நாட்களாக பல…
குழந்தைகளைக் குறிவைக்கும் இந்த மர்ம நபர் யார்?
அடையாளம் தெரியாத ஒரு நபர் குழந்தைகளைக் குறிவைத்து விரட்டிச் சென்று ஊசி போடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
ஆசியப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார் ..
18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 50 மீ ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசியப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் தங்கம் வென்றார் ..
Asian Games live: Shooter Saurabh Chaudhary wins gold in 10m air pistol, Abhishek Verma gets bronze 18 வது ஆசிய விளையாட்டுப்…
கேரள பேரிடர் : ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி நிதியுதவி..
தென் மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மாநிலமே சின்னபின்னமானது. இத்தகைய இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700…
ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…
10 நாட்களில் சேமிக்க வழியில்லாததால் 90 டிஎம்சி நீர் கடலில் கலந்தது…
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை சேமிக்க வழியில்லாததால் கடந்த 10 நாட்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஏறத்தாழ 90 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று கலந்துள்ளது. கர்நாடகத்தில்…
நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்..
தமிழகத்தில் அடுத்தாண்டு ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தவுடன் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும் என…
“ ரபேல் விமானம் வாங்கியதில் 36 ஆயிரம் கோடி ஊழல்” : நாராயணசாமி குற்றச்சாட்டு..
‘மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டு. விமானம்…
