சென்னை, மெரினா கடற்கரையோரம், காமராஜர் சாலையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில்,…
Author: admin
வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்..
கேரள வெள்ள பாதிப்புகளுக்காக மனிதாபிமானம் மற்றும் மனிதநேயத்தோடு அளிக்க முன் வரும் வெளிநாடுகளின் நிவாரண மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வைகோ…
என் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேதனை அடைந்தேன்: ராகுல் பேச்சு..
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போதுதான் மிகவும் துயரமடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில்…
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 19,570 கனஅடி உபரிநீர் திறப்பு..
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 19,570 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,750 கனஅடியும், கபினி அணையில் இருந்து 15,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.…
அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை..
அதிமுக செயற்குழு கூட்டம், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல், நாடாளு மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக் கப்பட…
வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.
பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளருமான குல்தீப் நய்யார் மரணம்
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின்…
கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் உடைப்பு..
கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம்…
தமிழகத்தில் பாஜக வளர சுப்பிரமணிய சாமி ஆலோசனை..
தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் பாஜக சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நடிகர்களின் பின்னால் செல்வதை நிறுத்திவிட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால்…
கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி..
சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மு.க.தமிழரசு, செல்வி, அருள்நிதி உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.…
