அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் தீவுகளில் இன்று மாலை மிதமான…
Author: admin
சிவகங்கை மாவட்டம் பேர்வலசை கிராமத்தில் கோலாகலமாக அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பேர்வலசை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சோனையா சுவாமி மற்றும் ஸ்ரீ கள்ளச்சி அம்மன் திருக் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக…
இலங்கை சிறையிலிருந்து 27 தமிழக மீனவர்கள் விடுதலை..
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்கள் 27 பேரை இலங்கை ஊர் காவல் நீதிமன்றம் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது..
பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு உறுதி..
இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த…
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அன்மையில் சென்னை திரும்பினர். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்…
கருணை கொலைக்கு அனுமதி கோரிய வழக்கு : சிறுவனை பரிசோதிக்க குழு அமைத்து உத்தரவு..
கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் மூளை வளர்ச்சி இல்லாத தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார். சிறுவனுக்கு மருத்துவ சோதனைகள் செய்யும்…
ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்துவுக்கு வெண்கலம்….
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து…
ஆசிய விளையாட்டுப் போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு தங்கம்..
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கம்வென்றது. இந்திய…
கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு..
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசு தான் காரணம்…
தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்..
இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-…
